அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சிமென்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கி உள்ளோம். பல்வேறு பெருமைக்குரிய மாவட்டம் அரியலூர் மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர். அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை நேரில் சென்று வழங்கினேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Related Stories: