குற்றம் ஆம்பூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி: 5 பேரை கைது செய்தது போலீஸ் Nov 24, 2022 Ampur திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மருத்துவத்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. ஹேமலதா என்பவர் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை