குற்றம் நெல்லையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை: போலீஸ் விசாரணை Nov 22, 2022 நெல்லா நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சுப்ரமணியன் என்பவரின் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்