இந்தியா பாக். டிரோன்கள் மீது பிஎஸ்எப் துப்பாக்கிசூடு Nov 21, 2022 முகாமில் சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து வந்த 2 டிரோன்கள் மீது இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதுகுறித்து பிஎஸ்எப்(எல்லை பாதுகாப்பு படை) அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாப்பில் உள்ள எல்லை மாவட்டமான குருதாஸ்பூரில் சர்வதேச எல்லைக்கு அருகில் வானில் பறந்த டிரோன் மீது 96 ரவுண்டுகள் சுடப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டதால் டிரோன் சென்று விட்டது. அதே போல் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இருநாடுகளின் எல்லையில் நேற்று ஒரு டிரோன் பறந்தது. பிஎஸ்எப் வீரர்கள் 10 முறை துப்பாக்கியால் சுட்டதில் டிரோன் திரும்பி சென்று விட்டது,’ என்றனர்.
ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கடிதம்
மோடி 3வது முறையாக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ‘பிஓகே’ இந்தியாவில் சேரும்: மகாராஷ்டிராவில் உ.பி. முதல்வர் பேச்சு
ரூ.21 லட்சம் சொத்துக்களை பிரித்துக்கொண்டு தாய்க்கு இறுதிச்சடங்கு செய்யாமல் 2 நாளாக வைத்திருந்த மகன், மகள்கள்: ஆந்திராவில் அவலம்
கெஜ்ரிவால் முற்றுகையிடப் போவதாக அறிவித்ததால் டெல்லி பாஜ ஆபீஸ் முன் போலீஸ் குவிப்பு: 144 தடை உத்தரவு; ஆம்ஆத்மி தொண்டர்கள் கைது
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்