ராமஜெயம் கொலை வழக்கில் 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சி அரசு மருத்துவமனையில் மீதமுள்ள 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. 12 பேயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பது விதிமுறை ஆகும். மீதமுள்ள மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. நேற்று 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

Related Stories: