Living together தான் கொலைக்கு காரணம்: ஒன்றிய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

டெல்லி: டெல்லி ஷ்ரத்தா கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு Living Together தான் காரணம் என ஒன்றிய அமைச்சர் கவுஷல் கிஷோர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. படித்த பெண்களுக்கு தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. உண்மையாக காதலித்தால் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழுங்கள்; லிவ்-இன் உறவில் இருப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

Related Stories: