சீர்காழி தாலுகாவில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

மயிலாடுதுறை:  சீர்காழி தாலுகாவில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் நாளை (18.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை பெய்த நிலையில் மறுசீரமைப்பு பணி நடப்பதால் நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Related Stories: