தமிழகம் சீர்காழி தாலுகாவில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை Nov 17, 2022 சீர்காழு தாலுகா மயிலாடுதுறை: சீர்காழி தாலுகாவில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் நாளை (18.11.2022) விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை பெய்த நிலையில் மறுசீரமைப்பு பணி நடப்பதால் நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்” என்ஐஏ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு இந்தியில் மர்ம நபர் கொலை மிரட்டல்: சென்னையில் பரபரப்பு
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டிஜிபி உத்தரவு..!!
கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல திடீர் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்
மே 24, 26ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்