கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி திருக்கோவிலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 81 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: