குடியரசு தலைவர் குறித்து மேற்கு வங்க அமைச்சர் சர்ச்சை கருத்து; மன்னிப்பு கேட்கிறேன்: மம்தா பானர்ஜி!

கொல்கத்தா: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பற்றிய மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரியின் சர்ச்சை கருத்து குறித்து மன்னிப்பு கேட்கிறேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்களுக்கு அவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் மம்தா தெரிவித்தார்.

Related Stories: