தமிழகம் கொடைக்கானலில் காலை முதல் கனமழை: பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது..!! Nov 11, 2022 கொடக்கியானல் திண்டுக்கல்: கொடைக்கானலில் காலை முதல் கனமழை கொட்டுகிறது. பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது. கீழ் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை முடங்கியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி; மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!
மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்