தமிழகம் கொடைக்கானலில் காலை முதல் கனமழை: பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது..!! Nov 11, 2022 கொடக்கியானல் திண்டுக்கல்: கொடைக்கானலில் காலை முதல் கனமழை கொட்டுகிறது. பண்ணைக்காடு பிரிவில் மரம் விழுந்து போக்குவரத்து முடங்கியது. கீழ் மலை கிராமங்களுக்கு செல்லும் சாலை முடங்கியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்