தமிழகம் தென்காசி - ஊத்துமலை அருகே பல பத்திர ராமபுரத்தில் இரு இளைஞர்கள் அடித்துக் கொலை Nov 11, 2022 தெற்கு காசி பன்னிரு பந்த்ரா ராமபுரம் ஊத்துமலை தென்காசி: ஊத்துமலை அருகே பல பத்திர ராமபுரத்தில் இரு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் ஊத்துமலை - சங்கரன்கோவில் சாலையில் உறவினர்கள் மரியல் ஈடுப்பட்டு போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்தனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடியில் 8 முடிவுற்ற திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்