தமிழகம் தென்காசி - ஊத்துமலை அருகே பல பத்திர ராமபுரத்தில் இரு இளைஞர்கள் அடித்துக் கொலை Nov 11, 2022 தெற்கு காசி பன்னிரு பந்த்ரா ராமபுரம் ஊத்துமலை தென்காசி: ஊத்துமலை அருகே பல பத்திர ராமபுரத்தில் இரு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் ஊத்துமலை - சங்கரன்கோவில் சாலையில் உறவினர்கள் மரியல் ஈடுப்பட்டு போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சமாதானம் செய்தனர்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்