டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு

அடிலெய்டு : டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடுகிறது.

Related Stories: