குற்றம் மஸ்கட்டில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Nov 09, 2022 மஸ்கட் சென்னை: மஸ்கட்டில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.30 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னையில் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. சூட்கேஸ் பக்கவாட்டு கம்பியில் மறைத்து 3 கிலோ தங்கத்தை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்
10 பேர் பலியான பட்டாசு ஆலையில் புகுந்து பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல்: போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய டூவீலர்கள், ஆட்டோ பறிமுதல்
உடுமலை அருகே கொடூரம் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து 2 சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது