ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் பாதுகாவலர் கைது!

சென்னை: ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் பாதுகாவலர் குணசேகரன் கைது செய்யப்பட்டார். ஊரப்பாக்கம் ஐசிஐசிஐ ஏடிஎம்-ல் பணத்தை நிரப்புவதற்கான ஒப்பந்ததாரர்கள் சென்றிருந்தபோது, பணத்தைத் திருடிய அவரை திருவான்மியூரில் வைத்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

The post ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் பாதுகாவலர் கைது! appeared first on Dinakaran.

Related Stories: