கடலூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியது: 1000-ம் போலீசார் பாதுகாப்பு

கடலூர்: கடலூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் பேரணி தேரடி தெரு, சுப்பராய செட்டி தெரு, பெருமாள் கோயில் தெரு, போடி செட்டி தெரு வழியாக செல்கிறது. திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு தனியார் மண்டபம் அருகே தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பொதுக்கூட்ட திடலில் முடிகிறது.

Related Stories: