கோவை சம்பவத்தில் போர்க்கால அடிப்படையில் அமைதியை நிலைநாட்டிய போலீஸ்: அமைச்சர் செந்தில்பாலாஜி பாராட்டு

கோவை: போர்க்கால அடிப்படையில் அமைதியை காவல்துறை நிலைநாட்டியுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையினர் துரிதமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் பூதாகரமாக பார்க்கின்றனர், அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Related Stories: