நாகையில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்..!!

நாகை: நாகை மாவட்டம் பிராந்தியக்கரையில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது. காலிக் குடங்களுடன் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post நாகையில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: