விளையாட்டு அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! Oct 13, 2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மும்பை: அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 5 அணிகளை கொண்ட போட்டியில் 20 லீக் ஆட்டங்கள் நடைபெறும் எனவும் அணிகள் ஒருவருக்கொருவர் 2 முறை விளையாடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா