கோபி அருகே கலிங்கியம் ஊராட்சியில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

கோபி : கோபி அருகே கலிங்கியம் ஊராட்சியில் 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த செல்லிபாளையத்தை சேர்ந்த இளைஞர் சஞ்சய் கைது செய்யப்பட்டார்.

Related Stories: