மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவுக்கு கேடயத்துடன் கூடிய இரட்டை வாள் சின்னம் ஒதுக்கீடு

டெல்லி: மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவுக்கு கேடயத்துடன் கூடிய இரட்டை வாள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவசேனையின் வில் அம்பு தேர்தல் சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து இரு பிரிவுகளுக்கும் தனித்தனி சின்னம் ஒதுக்கீடு செய்தது. ஏற்கனவே உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை பிரிவுக்கு ஜோதி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

Related Stories: