உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!!

லக்னோ: அரசு மரியாதையுடன் உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. முலாயம் சிங் யாதவின் சொந்த கிராமமான சைபாயில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கில் திமுக சார்பில் பொருளாளர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி பங்கேற்றுள்ளனர்.

Related Stories: