மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது  பேருந்து மோதி தீப்பிடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். நாசிக்கில் சுற்றுலா பேருந்து திடீரென தீப்பிடித்து எரித்தது. சில நொடிகளில் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: