புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 2வது டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 8 ஓவரில்் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் குவித்தது. பின்ச் 31(15பந்து)ரன், கீப்பர் வாடே 43(20பந்து,அவுட் இல்லை)ரன்கள் எடுத்தனர்.