தமிழகம் நாளை முதல் அக். 9-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் Sep 23, 2022 திருச்சி திருச்சி: நாளை முதல் அக். 9-ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை என காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பொது அமைதியை காக்கும் வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்: ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தல்