சென்னையை சேர்ந்த இஸ்லாமிய பக்தர்கள் திருப்பதிக்கு ரூ.1.02 கோடி நன்கொடை

திருப்பதி: சென்னையை சேர்ந்த இஸ்லாமிய பக்தர்கள் கபினாபானு, அப்துல் கனி ஆகியோர் திருப்பதிக்கு ரூ.1.02 கோடி நன்கொடையை ஏழுமலையான் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் செயலதிகாரியிடம் வழங்கினார்.

Related Stories: