மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிப்பு

டெல்லி: மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு வெள்ளிக்கிழமை விசாரணை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நூற்பாலை சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது.

Related Stories: