குற்றம் நெல்லையில் வாகன சோதனையின் போது 125 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவரிடம் விசாரணை Sep 20, 2022 குட்கா நெல்லா நெல்லை: பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற தனியார் பேருந்தில் 125 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை பேருந்து நிலையம் அருகே போலீஸ் நடத்திய வாகன சோதனையில் குட்கா சிக்கிய நிலையில், ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை