தமிழகம் நாகை மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை Sep 20, 2022 லங்கன் கடற்படை நாகை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிக்கப்பட்டனர்.
பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயன் : தமிழக அரசு தகவல்!!
கோபி அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு கிடாய் வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 5 ஏடிஎம் மையங்கள்: சிஎம்டிஏ நிர்வாகம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி கிளை வாய்க்கால் தண்ணீரில் செத்து மிதந்த மீன்கள்