கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் பெரும்பாலானவற்றில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறையின் மிகுதியான செயல்பாடுகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தொடர்பாக பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘ஒன்றிய அரசின் ஏஜென்சிகளின் செயல்களுக்கு பின்னால் பிரதமர் மோடி இருப்பதாக நான் நம்பவில்லை.