எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தி சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு

கர்நாடகா: கட்டுமான ஒப்பந்தரரரும், எடப்பாடி பழனிச்சாமி சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு  செய்துள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் புதிததாக குடியிருப்பு கட்டடுவதற்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. 

Related Stories: