தமிழகம் ஆரோவில் சிலை விற்பனை கடையில் இருந்து 7 பழங்கால சிலைகள் பறிமுதல் Sep 17, 2022 அரோ விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் சிலை விற்பனை கடையில் இருந்து 7 பழங்கால சிலைகளை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். 3 அர்த்தநாரீஸ்வரர் சிலைகள், கிருஷ்ணர் சிலை, புத்தர் சிலை உள்ளிட்ட 7 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!
கடையநல்லூரில் கோயில் திருவிழாவில் இருபிரிவினர் இடையே மோதல் கொல்லம் – திருமங்கலம் சாலையில் மறியல்: போலீசார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு