சென்னை ராயப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் புதுக்கல்லூரி மாணவர்களுடன் நேற்று மோதலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: