குற்றம் சென்னை ராயப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது Sep 17, 2022 நந்தனம் அரசு கல்லூரி ராயப்பேட்டை, சென்னை சென்னை: சென்னை ராயப்பேட்டை தனியார் வணிக வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் புதுக்கல்லூரி மாணவர்களுடன் நேற்று மோதலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை