குவைத் நாட்டில் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் வருகிறது

சென்னை : குவைத் நாட்டில் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் நாளை தமிழகம் வருகிறது கொண்டுவரப்படுகிறது. முத்துக்குமரனை கொன்றதாக குவைத் காவலர், ஆந்திராவை சேர்ந்த ஏஜெண்ட் உள்ளிட்ட 4 பேர் குவைத்தில் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: