இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்: எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சென்னை: இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தேவை என முடிவு எடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பால் தலைமைக் கழகம் எங்களுக்கு தரப்பட்டது என எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: