அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னிர்செல்வம் மேல்முறையீடு

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னிர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Related Stories: