இலங்கை கடற்படையால் கைதாகி செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 22ல் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய இலங்கையின் திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: