தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பன்முகத் தன்மை கொண்ட கல்வி நிலையங்களாக மாற்ற யு.ஜி.சி. பரிந்துரை

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத் தன்மை கொண்ட உயர்கல்வி நிலையங்களாக மாற்ற பல்கலைக்கழகம் மானியக் குழு பரிந்துரை செய்யப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் பன்முகத் தன்மை கொண்ட கல்வி நிலையங்களாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் மானியக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.

Related Stories: