குற்றம் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீ வைத்த விவகாரம்: மேலும் 2 பேர் கைது Sep 04, 2022 மத்திய சிறை உதவியாளர் ஜெயிலர் மேனிகந்தன் கடலூர்: கடலூரில் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீ வைத்த விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி தனசேகரனின் தம்பி மதிவாணன் மற்றும் திருவெறும்பூரைச் சேர்ந்த மௌலிதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்