தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் தங்கம் பறிமுதல் Sep 03, 2022 மத்திய வருவாய் புலனாய்வு அலகு செயல் சோதனை திருச்சி விமான நிலையம் திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!
நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!