பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரம்: விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ..!!

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் மாயமானது.

Related Stories: