2021-ல் நாட்டில் தினசரி சராசரியாக 82 கொலைகள் நடந்துள்ளது: தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

டெல்லி: 2021-ல் நாட்டில் தினசரி சராசரியாக 82 கொலைகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3,717 கொலைகளும், பீகாரில் 1,799 கொலைகளும், மராட்டியத்தில் 2,330 கொலைகளும் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வழக்குகளில் 2021-ல் பஞ்சாப் முதலிடத்திலும், இமாச்சல், அருணாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Related Stories: