வாரணாசியில் ரோட் ஷோவை தொடங்கினார் பிரதமர் மோடி

உத்தரபிரதேசம்: மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வாரணாசியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனது ரோட் ஷோவை பிரதமர் மோடி தொடங்கினார். பிரதமர் உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மற்றும் பிற கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

The post வாரணாசியில் ரோட் ஷோவை தொடங்கினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: