கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக திருக்கோவிலூர் சுற்றுப்புற கிராமங்களில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: