புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த 25 குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க அனுமதி

மதுரை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த 25 குடும்பத்தினர் திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை தேவை என ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து திருவிழாவில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

Related Stories: