தமிழகம் முதலீட்டாளர் மாநாடு மூலம் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு Aug 25, 2022 புரிந்துணர்வு முதலீட்டாளர் மாநாடு முதல்வர் கே. ஸ்டாலின் திருப்பூர்: முதலீட்டாளர் மாநாடு மூலம் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு ரூ.2.20 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசின் உத்தரவாதத்தால் வங்கிகள் போட்டிப் போட்டு கடன் அளிக்க முன் வருவார்கள் என கூறினார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!