ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் ஆலைகளில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சென்னை: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: