மும்பை: இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பைக்கான டி20 போட்டி வரும் 28-ம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் விளாசுவார் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பை: இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பைக்கான டி20 போட்டி வரும் 28-ம் தேதி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் விளாசுவார் என முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.