நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து: தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் ராஜாசிங் கைது செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக 10 நாளில் ராஜாசிங் விளக்கம் அளிக்கவும் பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: