குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் உயிரியல் பூங்கா வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி..!!

டெல்லி: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் உயிரியல் பூங்கா வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உயிரியல் பூங்கா வைக்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழங்கிய அனுமதி செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மற்ற உயிரியல் பூங்காக்களிடம் இருந்து விலங்குகளை வாங்கவும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: