உலகம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை Aug 21, 2022 இம்ரான் கான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையை நேரலையில் ஒளிபரப்ப அந்நாட்டு ஊடக அமைப்பு தடை விதித்துள்ளது. காவல் அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிரட்டல் விடுத்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு